All
Looks like you've blocked notifications!

திருவாரூரைச் சேர்ந்த கீழஎருக்காட்டூரில் குழாய் வெடித்து கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

கீழஎருக்காட்டூரில் 5 ஏக்கர் நிலத்திற்கு அடியில் குழாய் அமைத்து  சேகரிப்பு மையத்திற்கு கச்சா எண்ணெய் செலுத்தப்படும் நிலையில், அக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு 1 ஏக்கர் நிலப்பரப்பிற்கு கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது.

 

தேங்கியுள்ள கச்சா எண்ணெய் அருகிலிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாய  நிலங்களையும் பாதிக்கும் சூழலில், வருவாய்த்துறை அலுவலர்கள்  மற்றும் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BY SATHEESH | FEB 24, 2018 10:34 PM #ONGC #OIL LEAK #THIRUVARUR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People